tag:blogger.com,1999:blog-2607466349661350412.post211358383970073738..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: வாழ்க்கை - பணிவுபெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-22332544152236897612010-02-13T14:48:12.217+05:302010-02-13T14:48:12.217+05:30பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வர வேண்...பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வர வேண்டும் தோழா...<br /><br />பழைய முத்து.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-90539040560443884702010-02-13T13:00:14.238+05:302010-02-13T13:00:14.238+05:30வணக்கம் தலைவா....
ரொம்ப நாள் கழிச்சு வந்தா, இப்பட...வணக்கம் தலைவா....<br /><br />ரொம்ப நாள் கழிச்சு வந்தா, இப்படி ஒரு அதிரடி பதிவோட தான் வரணும் போல இருக்கு...<br /><br />ரஜினி அவர்களை பற்றி, அவரின் உயரிய குணத்தை பற்றி அறிய அனைவரும் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய “சூரியனோடு சில நாட்கள்” படிக்க வேண்டும்...<br /><br />நன்றி தலைவா...<br /><br />அட .... நமக்கு முன்னாடியே மோகன் குமார், சித்ரா எல்லாருமே ஆஜர் டோய்... நான் தான் லேட்டு.. அதுலயும் சித்ராவோட பிகில் சவுண்டு இங்கன “துபாய்” வரைக்கும் கேட்குது டோய்....<br /><br />என் சூப்பர் ஸ்டார் சிறப்பு பதிவை படித்து, கருத்து பகிர அனைத்து தோழமையையும் அன்புடன் அழைக்கிறேன்...<br /><br />சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-2) http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.htmlR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-64942685139955619532010-02-13T10:45:48.306+05:302010-02-13T10:45:48.306+05:30பணிவு இருந்தால் எல்லாமும் அவனிடம் தானே வந்து சேரும...பணிவு இருந்தால் எல்லாமும் அவனிடம் தானே வந்து சேரும். நல்ல பதிவு நண்பாஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-10139110259328680832010-02-12T13:25:26.996+05:302010-02-12T13:25:26.996+05:30Being 'simple & humble' is great. Well...Being 'simple & humble' is great. Well said.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-91458465031219081422010-02-12T12:50:50.918+05:302010-02-12T12:50:50.918+05:30சரியாத்தான் சொல்லியிருக்கீங்க:)சரியாத்தான் சொல்லியிருக்கீங்க:)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-82613241614936827852010-02-12T12:41:32.624+05:302010-02-12T12:41:32.624+05:30"உலகத்தில உன்னைவிட பெரியவன் யாருமில்ல, அதுனால..."உலகத்தில உன்னைவிட பெரியவன் யாருமில்ல, அதுனால யாருக்கும் பயப்படாதே! <br />உன்னைவிட சின்னவன் யாருமில்ல, அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதே!"<br /><br />இது தில்லு முல்லு படத்தில் ரஜினி பேசும் வசனம். எனக்கு மிகவும் பிடித்த வசனம். முதல் வரி ஒருவருடைய தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது என்றால், இரண்டாம் வரி ஒருவருக்கு பணிவைத் தூண்டுகிறது என்பது ஏன் எண்ணம்.<br /><br /><br />...............விசிலு, டகிலு, பிகிலு............உய்யிஈஈஈஈ............Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-77202217097368110752010-02-12T09:48:27.031+05:302010-02-12T09:48:27.031+05:30நீ நடத்து ராசா .. அவ்ளோ நல்லவனா நீ?நீ நடத்து ராசா .. அவ்ளோ நல்லவனா நீ?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com