tag:blogger.com,1999:blog-2607466349661350412.post7764133536474087805..comments2023-10-17T17:09:01.224+05:30Comments on வந்துட்டான்யா வந்துட்டான்: வாழ்க்கை - தற்பெருமைபெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2607466349661350412.post-82451247942291237172010-01-17T13:10:21.457+05:302010-01-17T13:10:21.457+05:30ஹேய் பேபி நாள் ஆக நாள் ஆக உன்னோட தமிழ் எழத்து திறம...ஹேய் பேபி நாள் ஆக நாள் ஆக உன்னோட தமிழ் எழத்து திறமை கூடிகிட்டே போகுது. எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. அலெக்சாண்டர் கதை அல்மோஸ்ட் நெறைய பேருக்கு தெரியும்னாலும் மறுபடியும் படிக்க நல்லாதான் இருக்கு. சுவாமிநாதன் கதை கூட அருமை. நீ பினிஷ் பண்ற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தொடர்ந்து எழுது.kandathai sollugirenhttps://www.blogger.com/profile/09419041320262947450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-32638470455176676912010-01-13T01:22:53.600+05:302010-01-13T01:22:53.600+05:30:):)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-3167315220999165502010-01-12T13:39:11.741+05:302010-01-12T13:39:11.741+05:30அது முதல், எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி பேசு...அது முதல், எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி பேசும்போது, கொஞ்சம் அடக்கத்துடனேயே பேசுவது என்ற வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். ............இந்த முடிவு எல்லோரும் எடுத்து கொள்ள வேண்டிய ஒன்று. நல்ல கருத்து உள்ள இடுகை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-91916025780091361232010-01-12T12:22:34.387+05:302010-01-12T12:22:34.387+05:30you can send your anyone yoour best article-thanki...you can send your anyone yoour best article-thanking you !வெள்ளிநிலாhttps://www.blogger.com/profile/17065635411052729389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-47074366217631090582010-01-12T11:29:29.670+05:302010-01-12T11:29:29.670+05:30//ஆனால், "எனக்குத் தெரியும்" என்பதற்கும்...//ஆனால், "எனக்குத் தெரியும்" என்பதற்கும் "எனக்கு மட்டும்தான் தெரியும்" என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.//<br /><br />Greatly said... very true.<br />"எனக்கு மட்டும்தான் தெரியும்" அப்படீன்னு கூவர்துக்கு.... நா என்ன 'நியூட்டானா, ஐன்ஸ்டீனா, ஆர்க்மேடீசா'?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-2403537341927335412010-01-12T10:56:38.353+05:302010-01-12T10:56:38.353+05:30// மோகன் குமார் said...
(Dont mistake me)
//
Yes,...// மோகன் குமார் said...<br />(Dont mistake me)<br />//<br /><br />Yes, I mistake you. Because, there should not be any such words between friends. I accept your suggestion and accordingly, I have modified the post. No thanks (Becuase, friendship does not accept formal words)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-4764626750100263112010-01-12T10:52:53.758+05:302010-01-12T10:52:53.758+05:30கதையுடன் பதிவை முடிதிருக்கணும் என நினைக்கிறேன். &q...கதையுடன் பதிவை முடிதிருக்கணும் என நினைக்கிறேன். " இதனால் தற்பெருமை ஆபத்து" என நீதி சொல்லி முடிப்பது பல வாசகருக்கு பிடிக்காமல் இருக்கலாம். (Dont mistake me)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-73807772091227055772010-01-12T09:22:45.145+05:302010-01-12T09:22:45.145+05:30//"எல்லாம் தெரிந்த மனிதனும் இல்லை, எதுவும் தெ...//"எல்லாம் தெரிந்த மனிதனும் இல்லை, எதுவும் தெரியாத மனிதனும் இல்லை"//<br /><br />இதைதானே ரஜினிகாந்த் அவர்கள் தன் சந்திரமுகி படத்தின் அத்திந்தோம் பாடலில் சொல்லி இருப்பார்....<br /><br />“ஆறு மனமே ஆறு, இங்கு அனைத்தும் அறிந்ததாரு<br />அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததை சேரு<br />அட... எல்லாம் தெரிந்த, எல்லாம் அறிந்த ஆளே இல்லையம்ம்மா...”<br /><br />//அவர் அப்பா சிறந்த சங்கீத வித்வான் என்றும், இவரும் முறையாக சங்கீதம் பயின்றவர் என்றும் கூறியபோது, வெட்கம் அடைந்தேன். அது முதல், எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி பேசும்போது, கொஞ்சம் அடக்கத்துடனேயே பேசுவது என்ற வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.//<br />ஹா...ஹா...ஹா... மிக நல்ல முடிவு..<br /><br />//<br />அப்போது அங்கே வந்த சிறுவன் ஒருவன், "என்னண்ணே, நீங்க, அந்த கல்வெட்டை இன்னும் அங்கே வைக்கவே இல்லை" என்றான்.//<br />ம்ம்ம்ம்.... அதிகப்பிரசங்கிதனம் என்றுமே ஆபத்துதான்.... ஒரு நாள் இல்லேன்னா, ஒரு நாள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்....<br /><br />//இந்த அற்புதமான பதிவை என்னைத் தவிர யாராலும் எழுத முடியாது என்பதை இந்த நேரத்தில்..................//<br /><br />நான் வேண்டுமென்றால் “தண்டோரா” போட்டு இந்த உலகிற்கு அறிவித்து விடுகிறேன் ப்ரபோ....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2607466349661350412.post-60268001051380107042010-01-12T09:19:42.859+05:302010-01-12T09:19:42.859+05:30நல்ல விஷயத்தை சொல்ல வருகிறீர்கள் பல் உதாரணமான சம்ப...நல்ல விஷயத்தை சொல்ல வருகிறீர்கள் பல் உதாரணமான சம்பவங்களுடன். ஆனால் நிறைய ஷிப்ட் போகஸ்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com