உங்களுக்காக அந்தக் காட்சியை இங்கே தந்திருக்கிறேன்.
பொதுவாகவே கும்பாபிஷேகம் என்றால் மழை பொழியும் என்பார்கள். இரண்டு நாட்களாக நல்ல மழை இருந்தாலும், இன்று காலை முதல் மழை இல்லாமல், கும்பாபிஷேகத்தை நன்கு கண்டு களிக்க முடிந்தது.
உலகில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல், எங்கும் சண்டை சச்சரவு இன்றி உலகம் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்க எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணனை இறைஞ்சுகிறேன்.



