அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, July 12, 2012

பல கேள்விகளுக்கு ஒரே பதில்

கேள்விகள்
1. இப்போ "டைம்" என்ன ஆச்சு?

2. நான்கு திசைகள் என்னென்ன?

3. ஒரு ஐஸ்-கிரீம் இருபது ரூபாய். அப்போ இருபது ஐஸ்-கிரீம் என்ன விலை?

4. வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் பொருள் என்ன?

இந்த நான்கு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் அது
"ஆளை விடுப்பா சாமி!"

ஆச்சரியமா இருக்கா? Ctrl+a போட்டு கீழே படிங்க. யார்கிட்ட இந்த கேள்விய கேட்டாங்கன்னு புரியும்.

முதல் கேள்வி கேட்டது மன்மோகன் சிங் கிட்ட 
ரெண்டாவது கேள்வி கேட்டது கருணாநிதிகிட்ட 
மூணாவது கேள்வி கேட்டது சிதம்பரம் கிட்ட 
நாலாவது கேள்வி கேட்டது கர்நாடக பிஜேபி காரங்ககிட்ட 

Monday, June 4, 2012

மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய ஒன்று

முன் டிஸ்கி: மாம்பழம் சீசன் முடிஞ்சுடிச்சு இப்போ போயி சொன்னா எப்படி? என்று கேட்போருக்காக பின் டிஸ்கியைப் படிக்கவும் (போஸ்டை படிச்சப்புறம்பா)


முக்கனிகளில் முக்கியமான கனி மாம்பழம். சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை (சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தவிர) எல்லோருக்கும் பிடிச்ச பழம்.

விஷயத்துக்கு வருவோம்.  நீங்க மாம்பழம் வாங்கச் செல்லும்போது முதல்ல வெரைட்டியை முடிவு பண்ணிக்குவீங்களா? நல்லது. அப்படி வெரைட்டியை முடிவு பண்ணலைனா கூட ஒன்னும் குடி முழுகிடாது. கடைக்கு போயி உங்க பேவரைட் பழத்தை பார்த்து வாங்கிக்கலாம்

அப்படி பழத்தை செலக்ட் பண்ணி வாங்கறதுக்கு முன்னாடி, நீங்க என்ன கவனிக்கனும்னா...........

....................

........................

......................................

பொறுங்க, ஒரு சஸ்பென்ஸ் தான்

......................................




...................................







சஸ்பென்ஸ் போதும்ல? ஓகே, சொல்லிடறேன். அதாவது பழத்தை செலக்ட் பண்ணி வாங்கறதுக்கு முன்னாடி பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம்................பர்ஸ் கொண்டு வந்திருக்கீங்களான்னு பார்க்கனும். அப்பதானே நினைச்ச மாம்பழத்தை வாங்க முடியும்?


பின் டிஸ்கி:  மாம்பழம்தான்னு இல்லை, எந்தப் பொருள் வாங்கறதுக்கும் முன்னாடி நீங்க கவனிக்க வேண்டிய விஷயம், அந்தப் பொருளை வாங்கறதுக்கு போதுமான பணம் உங்க பர்ஸ்ல இருக்குதான்னு பார்க்க வேண்டியதுதானே? அதைதானே சொன்னேன்? இதை சொன்னா நம்மளை லூசுங்கறாங்க, என்ன செய்ய?


......ஓகே, ஓகே, நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்