அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, November 27, 2010

லிவிங் டுகெதர் - ரொம்ப முக்கியம்

முன் டிஸ்கி : யப்பா, இந்த ப்ளாக் உலகத்தில ரெண்டு நாள் வரலேன்னா கூட மனசு பரபரங்குது! ஒரு வாரம் கழிச்சு வந்தா, என்ன ஆவுறது?

லிவிங் டுகெதர் - இந்த வார்த்தை கடந்த மூணு வாரமா பதிவுலகையே ஆட்டிப் படிக்குது. இதில நாமளும் ஒரு பதிவு போடலைனா நல்லா இருக்காது. அதுனால இந்தப் பதிவு.

நம்ம நாடு பண்பாடு, கலாசாரத்துக்கும் பழமையான ஒற்றுமைக்கும் பெயர் போன நாடு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. பல்வேறு இன, மொழி, மத மக்கள் இணைந்து இந்த நாட்டை வழி நடத்துகிறோம். இது உலகத்தில் வேறெங்கும் காண முடியாத அதிசயம்.

நமக்குள் எந்த பிணக்கு வந்தாலும் ஒரு எதிரி நாடு நம் மீது போர் தொடுக்கும்போது நாம் என்றுமே சும்மா இருந்ததில்லை. அதிலும் தமிழர்களாகிய நாம் நம் இனத்திற்குக் கொடுக்கும் மரியாதையை விட நம் தேசத்திற்கு கொடுக்கும் மரியாதை மிகவும் அதிகம். இது அனைவருக்கும் தெரியும்.

எனவே, இந்தியர்களாகிய நாம் மற்றவர்கள் நம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு ஏதேனும் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாது நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டியது ரொம்ப அவசியம்.

எனவே, என்னைப் பொறுத்தவரை இந்த லிவிங் டுகெதரை (ஒன்றாக வாழுவது)  நான் ஆதரிக்கிறேன்.

டிஸ்கி : உண்மையைச் சொன்னேன், வேறு ஏதேனும் எதிர்பார்த்து வந்திருந்தால், ஐ யாம் சாரி. போட்டோ போட்டு ஏமாத்தினதுக்கு ஒன் மோர் சாரி. 

26 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!

NaSo said...

வட போச்சே!!

NaSo said...

இது ஐந்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடம் தானே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

கணிதவியல் பற்றிய கட்டுரை அருமை...

எஸ்.கே said...

ஒற்றுமையே உயர்வுக்கு வழி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

எஸ்.கே said... 1

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!////

கூடாமல் வாழ்ந்தால் கேடி நன்மை-திருடனுக்கு. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிணக்கு என்பது கணக்கின் அக்காவா?

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
எஸ்.கே said...

//கூடாமல் வாழ்ந்தால் கேடி நன்மை-திருடனுக்கு. //
போலீஸ்காரருக்கு தெரியாததா!!!

Madhavan Srinivasagopalan said...

வாங்கையா வாத்தியாரையா.. வரவேற்பு தந்தொமையா..
அதுக்காக வந்த வொடனேயே பாடமா ?

Unknown said...

போட்டோ ஏமாத்தினாலும் உங்க கருத்து நல்லா இருக்குங்கோ

வெங்கட் நாகராஜ் said...

One More Living Together post but on a different note. good. thanks for sharing.

Chitra said...

எனவே, இந்தியர்களாகிய நாம் மற்றவர்கள் நம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு ஏதேனும் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாது நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டியது ரொம்ப அவசியம்.


...Jai Hind! Jai Ho!

ஹரிஸ் Harish said...

ரைட்டு...

//வேறு ஏதேனும் எதிர்பார்த்து வந்திருந்தால், ஐ யாம் சாரி. போட்டோ போட்டு ஏமாத்தினதுக்கு ஒன் மோர் சாரி.//

சாரி கேட்டதுக்கு நன்றி..

வார்த்தை said...

ஓ, உலக மகா உத்தமர்.
அப்ப மேட்டர் அப்படித்தான் இருக்கும்.

KANA VARO said...

இதுக்கொரு முடிவே இல்லையா?

R.Gopi said...

யப்பா... உலக மகா உத்தமரே....

கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு எஸ்.கே. சொல்றார்....

வட போச்சேன்னு நாகராஜசோழன் சொல்றார்...

வெறும்பய கமெண்டோ அதிரடி...

ரமேஷ் - அறிவுபூர்வமான கேள்வி கேட்டு இருக்கார்....

ஆனாலும், உங்களோட வாழ்க்கை பாடம் மிக அருமைங்கோ...

ரைட்டர் நட்சத்திரா said...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!

இம்சைஅரசன் பாபு.. said...

//உண்மையைச் சொன்னேன், வேறு ஏதேனும் எதிர்பார்த்து வந்திருந்தால்,//
PSV eppothum unmaiya than solluvar napungappaa ..............

இம்சைஅரசன் பாபு.. said...

//கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!!//

etthanai kodi kidaikkum makka

Unknown said...

நல்லாதானே போயிட்டு இருந்தது

எப்போ இருந்து இப்படி

ஸ் ஸ் ஸ் ஸ் முடியல

வெங்கட் said...

/ இந்த ப்ளாக் உலகத்தில ரெண்டு நாள்
வரலேன்னா கூட மனசு பரபரங்குது!
ஒரு வாரம் கழிச்சு வந்தா, என்ன ஆவுறது? //

என்ன நாங்க சந்தோஷமா இருப்போம்..
அது பொறுக்காதே உங்களுக்கு..?!

சாமக்கோடங்கி said...

அடடடடா....

முடியலடா சாமி...

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

.

Kousalya Raj said...

இது நல்லா இருக்கே...!! தாய் மண்ணே வணக்கம்.....